Tuesday, August 31, 2010
Tuesday, August 31, 2010
for kids
PACK MY BOX WITH FIVE DOZEN JUGS OF LIQOR
one1, two2, three3 four4, five5
3, 8, 7, A, Q, 6, 4, 2, J, K, 10, 9, 5.
IN THE YEAR 387, THERE LIVED ONE QU EEN. HER AGE WAS 64. SHE HAD
TWO SONS ONE OF THE SONS NAME WAS JACK. AND THE SONS NAME WAS KING.
JACK' AGE WAS 10, AND KING'S AGE WAS 14.
IN THE YEAR 387, THERE LIVED ONE QU EEN. HER AGE WAS 64. SHE HAD
TWO SONS ONE OF THE SONS NAME WAS JACK. AND THE SONS NAME WAS KING.
JACK' AGE WAS 10, AND KING'S AGE WAS 14.
Monday, August 30, 2010
Monday, August 30, 2010
எப்படிபேசணும்?
அன்பாகப் பேசுக.
இனிமையாகப் பேசுக.
உண்மையே பேசுக.
நன்மையே பேசுக.
மெதுவாகப்பேசுக.
சிந்தித்துப்பேசுக.
சமயமறிந்து பேசுக.
சபையறிந்து பேசுக.
பேசாதிருந்து பழகுக.
இனிமையாகப் பேசுக.
உண்மையே பேசுக.
நன்மையே பேசுக.
மெதுவாகப்பேசுக.
சிந்தித்துப்பேசுக.
சமயமறிந்து பேசுக.
சபையறிந்து பேசுக.
பேசாதிருந்து பழகுக.
ரசிக்க.சிரிக்க.
ஜான வாசம். 20 குழந்தைகளின் நடுவே 30 வயதுக்குழந்தை காரில் செல்லும்
வைபவம்.
நலங்கு. கணவன் மனைவியின் காலைப்பிடிக்கும் அத்யாயத்தின் தொடக்கம்.
கேஸ் லைட். ஊர்வலம் முடிந்த பிறகும் வந்து சேராதது.
திருமண சத்திரம். மாப்பிள்ளையை விட கிராக்கி மிகுந்தது.
தொண்டைக்கட்டு. பாடத்தெரிந்த பெண்களுக்கெல்லாம் திரும ணத்தன்று
வரும் திடீர் வியாதி.
புரோகிதர். எல்லா போட்டோவிலும் நிச்சயமாக இருப்பவர்.
வைபவம்.
நலங்கு. கணவன் மனைவியின் காலைப்பிடிக்கும் அத்யாயத்தின் தொடக்கம்.
கேஸ் லைட். ஊர்வலம் முடிந்த பிறகும் வந்து சேராதது.
திருமண சத்திரம். மாப்பிள்ளையை விட கிராக்கி மிகுந்தது.
தொண்டைக்கட்டு. பாடத்தெரிந்த பெண்களுக்கெல்லாம் திரும ணத்தன்று
வரும் திடீர் வியாதி.
புரோகிதர். எல்லா போட்டோவிலும் நிச்சயமாக இருப்பவர்.
பழமொழிகள்.
வாழ்க்கையில்முன்னேற வேண்டுமா? உன் கால்களாலேயே நடந்து போ.
ஆரோக்கியமும் அறிவும் வாழ்வின் இரு பெரும் பேறுகள்.
அறிந்து கொண்டதே அறிவு, அதற்கு வழியும், வலிவும் கொடுப்பது புத்தி.
வரங்களை இறைவன் விற்பனை செய்கிறார். முயற்சியே அதற்கு விலை.
சோம்பல், வேலை செய்வதற்கு முன் எடுத்துக்கொள்ளும் ஓய்வு.
அனுபவம், வழுக்கை விழுந்த பிறகு வாழ்க்கையில் கிடைக்கும் சீப்பு.
உத்தரவால் வாழ்கிரான் பணக்காரன். உழைத்து வாழ்கிரான் ஏழை.
தாயின் இதயம் என்றுமே வாடாத மலர்ந்த மலர்.
ஒரு தந்தைக்கு தம் முதிய பருவத்தில் மகனை விட பிரியமானது எதுவுமில்லை.
முடி்ந்hதவன் சாதிக்கிரான். முடியாதவன் போதிக்கிரான்.
பேசாத வார்த்தைக்கு நீஎஜமான். பேசிய வார்த்தை உனக்கு எஜமான்.
இன்றே சிரியுங்கள் நாளை இன்னமும் மோசமா இருக்கலாmம்.
ஆரோக்கியமும் அறிவும் வாழ்வின் இரு பெரும் பேறுகள்.
அறிந்து கொண்டதே அறிவு, அதற்கு வழியும், வலிவும் கொடுப்பது புத்தி.
வரங்களை இறைவன் விற்பனை செய்கிறார். முயற்சியே அதற்கு விலை.
சோம்பல், வேலை செய்வதற்கு முன் எடுத்துக்கொள்ளும் ஓய்வு.
அனுபவம், வழுக்கை விழுந்த பிறகு வாழ்க்கையில் கிடைக்கும் சீப்பு.
உத்தரவால் வாழ்கிரான் பணக்காரன். உழைத்து வாழ்கிரான் ஏழை.
தாயின் இதயம் என்றுமே வாடாத மலர்ந்த மலர்.
ஒரு தந்தைக்கு தம் முதிய பருவத்தில் மகனை விட பிரியமானது எதுவுமில்லை.
முடி்ந்hதவன் சாதிக்கிரான். முடியாதவன் போதிக்கிரான்.
பேசாத வார்த்தைக்கு நீஎஜமான். பேசிய வார்த்தை உனக்கு எஜமான்.
இன்றே சிரியுங்கள் நாளை இன்னமும் மோசமா இருக்கலாmம்.
Subscribe to:
Posts (Atom)