ஹிமாச்சல் ப்ரதேஷ்(பகுதி6) (கடைசி பகுதி)
இன்று கிளம்பணும் என்று எல்லாரும்7மணிக்கே எழுந்து ப்ரெக்ஃபாஸ்ட்டுக்காக டைனிங்க்ஹால்போனோம். அங்கு வட்டமாக உக்காந்து நேற்றுபோய் வந்த இடங்களைப்பற்றி பேசிக்
கொண்டிருந்தோம். பஞ்சாப் த்லை நகர் சண்டிகரிலிருந்து235 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதுபொற்கோவில்.சுற்றுலா வரும் எல்லா பயணிகளும் தவறாமல் பொற்கோவில் வருகிறார்கள்.குரு அர்ஜுன் தேவ் அவர்களால் 1588-ம் ஆண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.சீக்கிய
மத வழிபாட்டின் மையமாக இவ்வாலயம் உருவாக்கப்பட்டது.